கல்வி செல்வதை பெருக்கும் மந்திரம்...

Sekar Tamil
கல்வியில் பின்தங்கியிருப்பவர்கள், சரியாக மனப்பாடம் செய்ய முடியாதவர்கள், படித்ததை சட்டென்று மறப்பவர்கள் ஆகியோர் இந்த தேவி மந்திரத்தை உச்சரித்து வந்தால், கல்வியில் வல்லமை பெறுவார்கள். 


கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை, தினமும் காலை எழுந்தவுடன் பல் துலக்கிய பின்பு, 12 முறை சொல்லி வர வேண்டும். இந்த வழியை பின்பற்றி வந்தால், நல்ல மாற்றம் உண்டாகும். 


மந்திரம் :


அர்த்த நாரீஸ்வரி தேவீ ஸர்வ வித்யா ப்ரதாயிநீ
பார்கவீ பூஜுஷீ வித்யா ஸர்வோபநிஷ தாஸ்திதா


Find Out More:

Related Articles: