விஜயகாந்த் அறிவிப்பு தொடர்பாக இயக்குநர் சேரன்

SIBY HERALD

தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தனது கல்லூரியின் பகுதியைத் தருவதாக அறிவித்தார்.விஜயகாந்த் அறிவிப்பு தொடர்பாக இயக்குநர் சேரன் ட்விட்டர் பதிவில் "வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலைப் பாராட்ட.... வாழவேண்டியவரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன்... உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள். கரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்" இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

 

தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தனது கல்லூரியின் பகுதியைத் தருவதாக அறிவித்தார்.விஜயகாந்த் அறிவிப்பு தொடர்பாக இயக்குநர் சேரன் ட்விட்டர் பதிவில் "வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலைப் பாராட்ட.... வாழவேண்டியவரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன்... உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள். கரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்" இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

 

தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தனது கல்லூரியின் பகுதியைத் தருவதாக அறிவித்தார்.விஜயகாந்த் அறிவிப்பு தொடர்பாக இயக்குநர் சேரன் ட்விட்டர் பதிவில் "வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலைப் பாராட்ட.... வாழவேண்டியவரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன்... உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள். கரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்" இவ்வாறு  தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தனது கல்லூரியின் பகுதியைத் தருவதாக அறிவித்தார்.விஜயகாந்த் அறிவிப்பு தொடர்பாக இயக்குநர் சேரன் ட்விட்டர் பதிவில் "வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலைப் பாராட்ட.... வாழவேண்டியவரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன்... உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள். கரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்" இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

Find Out More:

Related Articles: