கடன் தொல்லையில் இருந்து வெளிவர ஸ்லோகம்

Sekar Tamil
ஸ்லோகங்கள் சொல்வதானால் நம் வாழ்க்கையில் நிச்சியம் மாற்றங்கள் உண்டாகும். அந்த வகையில், கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம். நிச்சியம் பலன் கிடைக்கும். 


ஸ்லோகம் 

மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.


தினமும் காலையில் இந்த ஸ்லோகத்தை 11 முறை கூறி வந்தால், கஷ்டங்கள் நீங்கி செழிப்பு உண்டாகும். 


Find Out More:

Related Articles: