மினி ஐபிஎல்... வெளிநாட்டில் செப்டம்பரில் நடத்த திட்டம்

frame மினி ஐபிஎல்... வெளிநாட்டில் செப்டம்பரில் நடத்த திட்டம்

Sekar Chandra
மும்பை:
கிரிக்கெட் ரசிகர்களே நீங்கள் தயாரா... தயாரா? வரும் செப்டம்பரிலி மினி ஐபிஎஸ் நடக்க உள்ளதாம். என்ன உற்சாகம் ஆகிவிட்டீர்களா? உண்மைதான்.


வரும் செப்டம்பரில் ’மினி ஐபிஎல்’ அல்லது ’ஐபிஎல் ஓவர்சீஸ்’ தொடரை வெளிநாடுகளில் நடத்த திட்டம் போட்டு இருக்காம் இந்திய கிரிக்கெட் வாரியம். இது எப்படி இருக்கு.


ஒரு நாள் போட்டி, டெஸ்ட் தொடருக்கு பின்னர் டி20 போட்டிகள் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக ஐபிஎல் போட்டிகளுக்கு செமத்தியான வரவேற்பு என்பது மறுக்க முடியாத ஒன்று. தற்போது மினி ஐபிஎல் நடக்க உள்ளதாம்.


 
இது குறித்து  பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், கூறுகையில், “இந்த மினி ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் செப்டம்பர் மாதம் நடக்கும். இதில் அதே 8 அணிகளும் பங்கேற்கும்” என்று சொல்லியிருக்கார். அப்ப ரசிகர்களுக்கு செம டிரீட்தான் போங்க...
ஆனால் இந்த போட்டிகள் 2 வாரங்களில் நடத்தி முடிக்கப்படுமாம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More