சான்ஸ் கிடைக்கும்போது எல்லாம் கப் கப்புன்னு கட்டிப்புடிக்கும் கவிஞர் சினேகன்

J Ancie


பிக் பாஸ் வீட்டில் கட்டிப்பிடிப்பதற்காகவே  முன்குறிக்கப்பட்டார் போல கவிஞர் சினேகன். பிக் பாஸ் வீட்டில் பரணி இருந்தால் பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லை என்று ஒரு பிட்டை போட்டார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் பெண்களை இருக்கமாக கட்டிப்பிடித்து வருபவர் கவிஞர் சினேகன் தான்.



நேற்று கூட அம்மாம் பெரிய நமீதாவையே சுத்தி கை எட்டாவிட்டாலும் முயற்சி செய்து நல்லா அம்சமாக கட்டிப்பிடித்தார் சினேகன். இது குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு அவரை கலாய்க்கிறார்கள்.






சினேகன் பற்றி நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கட்டிப்பிடிக்கிறதுக்காகவே ரசிகன் சினேகனை உள்ள தூக்கி போட்டுறுப்பானுங்க போல.. கொடுத்து வச்சவன்யா #சினேகன். தேவதைகளோட வாழ்ந்துகிட்டு இருக்கன் - #சினேகன் Real #மன்மதன் என்னமா இருக்கமா கட்டிபுடிக்கிறான்



Find Out More:

Related Articles: