ஏ.ர் ரஹ்மானா இப்படி செய்தார்????

SIBY HERALD

ஏ.ர் ரஹ்மான் பொதுவாக மிகவும் சாதுவான மனிதர் யார் வம்பிற்கும் போகாதவர்.அவரா இப்படி பேசினார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.தற்போது நடந்த கலை நிகழ்ச்சிகளில் அவர் இதை கூறினார்.



தற்போது நடந்த கலை நிகழ்ச்சிகளில் அவர் கூறியது மணிரத்தினம் மிகவும் திறமையன மனிதர் அவர் பல விதமாக யோசித்து பல பரிசோதனைகளில் ஈடுபடுவார் அவரது தனித்துவங்ளை பலர் திருடி வெற்றியும் பெறுகின்றனர்.





அவர் இப்படி பேசியதை அட்லியை தான் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது அவர் அட்லியின் படத்திற்கும் இசை அமைத்துக் கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.


Find Out More:

Related Articles: