"கூல்மேன்" அஜித்... கோபத்தில் விட்ட எச்சரிக்கை!

Sekar Tamil
சென்னை:
எதற்கும் கோபமோ... டென்ஷனோ படாத கூல் மேன் அஜித் தன் படத்தின் பாதுகாப்பு குழுவிடம் கடிந்து கொண்டாராம். எதற்காக தெரியுங்களா?


சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. 2ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


இதற்கிடையில் படப்பிடிப்பு ஆரம்பம் ஆனபோது அதன் ஸ்டில்கள் இணையத்தில் வெளியானது.


இது பாதுகாப்பு குழுவினரின் கண்காணிப்பு சரியில்லாத காரணத்தால் என்று படக்குழு டென்ஷன் ஆக... இந்த டென்ஷன் கூல் மேன் அஜித்திற்கும் ஒட்டிக்கொள்ள அவரும் கடிந்து கொண்டாராம்.  இனியொருமுறை இதுபோன்ற தவறு எந்த காரணத்தை முன்னிட்டும் ஏற்படக்கூடாது என்று அவர் எச்சரித்ததாகவும் சொல்றாங்க...


Find Out More:

Related Articles: