மீண்டும் திரைக்கு வர துடிக்கும் நடிகை

Sekar Tamil
'எனக்கு 20 உனக்கு 18' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஷ்ரேயா. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், தனுஷ், ஜீவா போன்ற பெரிய நடிகர்களோடு பல திரைப்படங்கள் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தார்.


அதன் பிறகு, சமீப காலமாக இவருக்கு படவாய்ப்புகளே இல்லை. இதனால் இவர் தற்போது வீட்டிலே முடங்கி கிடக்கிறார்.தமிழ் சினிமாவில் புதுசு புதுசாக ஹீரோயின்கள் வருவதால், இவரின் மார்க்கட் குறைந்து போனது. 


இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகும் 'ஏஏஏ' திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து, படவாய்ப்புகளை தக்க வைத்து கொள்வதற்காக, இவர்  தற்போது முயற்சி செய்து வருகிறாராம். மேலும் அடிக்கடி படத்தயாரிப்பாளர்களை, ரகசியமாக சந்தித்து, நட்பை வளர்த்து வருகிறாராம்.


பார்க்கலாம் இவர் திரும்பி வருகிறாரா....என்று....


Find Out More:

Related Articles: