சன்னி லியோன் பற்றி வெளிவந்த ஆறு அதிர்ச்சி தகவல்கள் இதோ..

Sekar Chandra
பார்ன் ஸ்டார் சன்னி லியோன் பற்றி நம்ப முடியாத சில ஆறு தகவல்கள் தற்போது  வெளியாகியுள்ளது. அவற்றை ஒன்று, ஒன்றாக நாம் பார்க்கலாம். 


1. பேக்கரியில் பணிபுரிந்த சன்னி லியோன்


முதன்முறையாக சன்னி லியோன் ஒரு ஜெர்மன் பேக்கரியில் பணிபுரிந்துள்ளார். தனது சிறிது வயது செலவினை கழிப்பதற்காக அவர் இந்த பேக்கரியில் பணிபுரிந்துள்ளார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, அவரது செலவை, பருவ நாட்களில் கழித்து வந்துள்ளாராம்.


2. நர்ஸ் ஆகுவதை லட்சியமாக கொண்ட சன்னி லியோன்  


சன்னி  நர்ஸ் ஆக வேண்டும் என்பதை தனது வாழ்க்கை லட்சியமாக கொண்டு இருந்துள்ளார். இதற்காக அவர் நர்சிங் படிப்பில் டிகிரி பெற்றுள்ளார். ஒரு வேளை சன்னி நர்ஸ் ஆகியிருந்தால், நோயாளிகளின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்... எப்படி இருக்கும் என்று...!


3. சன்னிக்கு பிடித்த நடிகர் அமீர் கான் 


சன்னி லியோன் திரைப்பட விழாக்களில் பேசும் போது, தனக்கு பிடித்தமான நடிகர் அமீர் கான் என்பதை அவர் நேரடியாக கூறியுள்ளார். அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும்... இதுவே தனது ஆசை என்றும்  வெளிப்படையாக கூறியுள்ளார்.


4. இந்தியாவை பார்த்து பயந்த சன்னி லியோன்


கனடாவில் பிறந்து வளர்ந்த சன்னி லியோன், ஒரு கட்டத்தில் இந்தியாவில் இடம் பெறும் போது, பயந்துள்ளாராம். ஏனனில் அவர் பார்ன் படங்களில் நடிக்கும் போது, இந்தியர்களிடம் இருந்து எதிர்ப்பு அதிகமாக வந்ததனால்,அவர் எப்படி என்னை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், நான் இந்தியாவில் குடியேறுவதை என்று பயந்துள்ளாராம். 


5. சன்னி லியோனிற்கு பிடித்தமான பானம் 


சன்னி அடிக்கடி விரும்பி குடிக்கும் பானம் சாவிஞ்ஞான் பிளாங்க். இதை அவர் விரும்பி அருந்தவாராம். 


6. பூச்சிகளை பார்த்து பயப்படும் சன்னி 


சன்னி லியோன்  குட்டி குட்டி பூச்சிகள், பாச்சா, பல்லி போன்றவற்றை பார்த்தால், பயங்கரமாக பயப்படுவாராம். இது நம்ப முடிகிறதா....



Find Out More:

Related Articles: