கழுவிய பின் சமைக்க வேண்டாம்!

SIBY HERALD
சில பொருட்களை சமைக்கும் முன் கழுவக்கூடாது ஏனென்றால்  கழுவும்போது ஊட்டச்சத்துக்கள் வெளியேற வாய்ப்புள்ளது.


பாஸ்தாவை கழுவாமல் சமைக்க வேண்டும் ஏனென்றால் ஸ்டார்ச்சை நீக்குகிறது.காளான் தண்ணீரை வேகமாக உறிஞ்சிவிடும்.




எனவே தண்ணீரில் கழுவுவது பாதிப்பை ஏற்படுத்தும். காளான்   சுத்தப்படுத்த வழி காய்ந்த துணி கொண்டு துடைப்பது.முட்டையை கழுவுவது முட்டை மீது இருக்கும் படலத்தை சிதைக்கும்.



Find Out More:

Related Articles: