மலையாள நடிகை பாவ்னா சம்பவத்தை மனம் திறக்கிறார்

SIBY HERALD

 என்னை கடத்தி  மானபங்கம்படுத்திய சம்பவம் பணத்திற்காக நடந்தது போன்று இல்லை. இதற்கு பின்னால் பெரிய சதி உள்ளது என்று பிரபல மலையாள நடிகை  பாவ்னா கூறியள்ளர். பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது அவரது முன்னாள் கார் டிரைவரால் கடத்தப்பட்டு 2 மணிநேரம் மானபங்கப்படுத்தப்பட்டார்.



இந்நிலையில் இது குறித்து அவர் முதல் முறையாக பத்திரிக்கைக்கு மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது அவர் மன தைரியத்தை காட்டுகிறது.



சினிமா துறையில் உள்ள தன் எதிரிகள்  தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கிறார்கள் என்று நான் கூற மாட்டேன் என்று அவர் கூறினார். இது பணத்திற்காக நடந்தது போன்று இல்லை. இதற்கு பின்னால் சதி உள்ளது என்றும் அவர் கூறினார்.

Find Out More:

Related Articles: