பாராட்டினார்... பாராட்டினார்... உள்ளம் உருகி சொல்றார் சினேகா

Sekar Tamil
சென்னை:
பாராட்டினார்... அந்த வார்த்தைகள் என்னை சொர்க்கத்திற்கே அழைத்து சென்று விட்டது என்று உள்ளம் உருகி சொல்லியுள்ளார் திருநங்கை ஜீவா.


ஹிட் படமான விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த திருநங்கை ஜீவா (எ) சினேகாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.


தற்போது இவர் விஜய்யின் பைரவா படத்திலும் நடிக்கிறார். சினோகா, விஜய்யை நேரில் சந்தித்த போது, தர்மதுரை படத்தில் அவரது நடிப்பை பாராட்டி பேசினாராம்.


விஜய் சொன்ன அந்த வார்த்தைகளை கேட்டு நான் சந்தோஷத்தில் சொர்க்கத்திற்கே சென்றுவிட்டேன் என்று மனமுருகி சொல்லி உள்ளார் சினேகா. சிறு வயதிலிருந்தே விஜய்யின் தீவிர ரசிகையாம்.



Find Out More:

Related Articles: