அடுத்து... அடுத்து... கதையில் கவனம்... கவனம்...

Sekar Tamil
சென்னை:
அடுத்து.. அடுத்து... என்று கவனமாக அடியெடுத்து வைக்க நினைக்கிறார் இவர் என்கிறார்கள்.


யார் தெரியுங்களா? சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளும்... 3, வைராஜா வை படங்களின் இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ்தான். இப்போது அடுத்த படம் இயக்க மும்முரமாக களத்தில் குதித்துள்ளாராம். ஆனால் போன 2 படங்களில் விட்ட கோட்டையை இந்த தடவை பிடித்தே தீர வேண்டும் என்பதால் பொண்ணு கதை எழுதுவதில் தீவிர கவனம் செலுத்தி வர்றாங்களாம்.


அதுமட்டுமா... தனுசின் படத்தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குனர் பொறுப்பிலும் இருக்கிறாராம். நடத்துங்க... நல்லா நடத்துங்க...



Find Out More:

Related Articles: