திரண்ட ரசிகர்கள் கூட்டம்... விஜய் படப்பிடிப்பு ஒத்தி வைப்பு

Sekar Tamil
பொள்ளாச்சி:
ரசிகர்கள் கும்பல் அதிகரித்தால் விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விஷயம் என்னன்னா?


விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்துள்ளது. இங்குள்ள போக்குவரத்து மிகுந்த ஒரு சாலையில் படப்பிடிப்பு நடத்த திட்டம் போட்டுள்ளனர்.


இதுவரைக்கும் எல்லாம் சரிதான். அப்புறம் நடந்ததுதான் பெரிய விஷயம் ஆகிடுச்சு. விஜய் வந்திருக்கிறார் என்ற செய்தி... காட்டுத்தீ போல பரவ.... ரசிகர்கள் திரண்டு விட்டனர். கூட்டம்ன்னா...கூட்டம். அவ்வளவு கூட்டமாம்.


இதையடுத்து பொதுமக்களுக்கு தங்களால் எவ்வித இடையூறும் ஏற்பபடக்கூடாது என்பதற்காக சென்னையில் செட் போட்டு இந்த காட்சியை எடுத்துக் கொள்ளலாம் என்று இயக்குனரிடம் விஜய் தெரிவிக்க... அவர்களும் ஓகே... சொல்லிவிட்டனர். இதனால் பொள்ளாச்சியில் நடப்பது போன்ற காட்சி... சென்னைக்கு இடம் மாறிவிட்டது. 


Find Out More:

Related Articles: