விஜய், ஜெயம் ரவியை வைத்து திரைப்படம் இயக்க ஆசைப்படும் பிரபல ஹீரோ....

Sekar Tamil
விக்ரம் நடிப்பில் தற்போது 'இருமுகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 1-ந்தேதி திரையரங்கில் வெளிவருகிறது. 


இந்நிலையில் இன்று தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றிற்கு, நடிகர் விக்ரம் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, 'எனக்கு விரைவில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவ்வாறு நான் இயக்கினால், நடிகர் விஜய் தான் எனது ஹீரோ. 


அப்படி ஒருவேளை அவரை வைத்து இயக்க முடியவில்லை என்றால், அடுத்த சாய்ஸ் ஜெயம் ரவி தான் ஹீரோ' என்று கூறியுள்ளார்.


மேலும், இவரது ஆசை விரைவில் நிறைவேற தமிழ் ஹெரால்டு சார்பில் வாழ்த்துக்கள்.


Find Out More:

Related Articles: