ஹீரோன்னா ரசிகர் மன்றம் வேண்டாமா? கை காசை போட்டு ஆரம்பிக்கும் சந்தானம்

Sekar Chandra
சென்னை:
அடிச்சா மொட்டை... வைச்சா கிருதா... நடிச்சா ஹீரோதான் என்று பிடிவாதம் பிடித்துவரும் சந்தானத்திற்கு அல்லக்கைகள் அடித்த வேப்பிலை இப்போ செமத்தியாக வேலை செய்யுதாம்.


என்ன விஷயம்ன்னா... இவர் ஹீரோவா நடிச்ச படங்கள் பெரிய ஹிட் கிடையாது... இருந்தாலும் இனிமே இப்படித்தான்...ஹீரோதான் என்று பிடிவாதமாக இருக்கிறார் சந்தானம். காமெடியனாக நடிக்க வந்த படங்களுக்கு குட்பை என்று டாட்டா கட்டினார். அப்பதான் அவரோட இருந்த அல்லக்கைகள் வேப்பிலை அடித்துள்ளனர் எதற்கு தெரியுங்களா? 


சூப்பர் நடிகராகணும்னா... ரசிகர் மன்றம் வேணும்னு சொல்ல இப்ப தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றத்தை கைகாசு போட்டு திறக்க வைக்கிறாராம்... ஏன்ப்பா... ஏன்ப்பா இப்படி?


Find Out More:

Related Articles: