
பிரசவத்துக்கு பின் இரத்தசோகை ஏன்?
பிரசவத்துக்கு பிறகு இரும்புச்சத்து குறைவாக இருப்பதால் இரத்தசோகை ஏற்படும்.

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு பிரசவம் முடிந்து ஒரு வாரத்திற்குள் குறைவாக இருக்கும் போது இரத்தசோகை உள்ளது என்று அர்த்தம்.
எலும்புகளில் இரும்புச்சத்து குறை, பின் இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தும் குறைகிறது. இது இரத்தசோகைக்கான முதல் அறிகுறி.