மாணவியை தாக்கிய மர்மவைரஸ்... பலியான சோகம்...

frame மாணவியை தாக்கிய மர்மவைரஸ்... பலியான சோகம்...

Sekar Tamil
லண்டன்:
இங்கிலாந்தில் மர்ம வைரஸ் தாக்கி 48 மணி நேரத்தில் இந்திய மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


இங்கிலாந்தின் கிழக்கு லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பாவன் புர்பா (20) என்ற மாணவி மருந்தியல் துறையில் படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு ஒரு மர்ம வைரஸ் நோய் தாக்கியது. 


இந்த வைரஸ் நோய் தாக்கிய 48 மணி நேரத்தில் அவர் பலியானதுதான் பெரும் சோகம். இது எந்த விதமான வைரசால் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதுபோன்ற வைரஸ் ஒரு ஆண்டில் மட்டும் 160 பேரை தாக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.



Find Out More:

Related Articles:

Unable to Load More