விளக்கேற்றிய பின் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

Sekar Tamil
தினமும் மாலையில் விளக்கேற்றிய பின்பு, இந்த ஸ்லோகத்தை கூறி வர வேண்டும். இதை தினமும் கூறி வந்தால், வாழ்க்கையில் துன்பங்கள் வருவது தடுக்கப்படும். மேலும் தீய சக்தியிலிருந்து விடுபடலாம்.


தீபஜ்யோதி பரம் பிரம்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன
தீபோஹரது மே பாபம்
சந்த்யாதீப நமோஸ்துதே
சுபம் கரோது கல்யாணம்
ஆரோக்யம் சுகசம்பதம்
மம புத்தி ப்ரகாசாய
தீப ஜ்யோதிர் நமோஸ்துதே


Find Out More:

Related Articles: