திராவிடம் இந்தியாவுக்கே சொந்தமானது.. ஒட்டுமொத்த நாடே இதை மனதில் நிலைநிறுத்த வேண்டும்: கமல் தடாலடி

J Ancie

திராவிடம் என்பது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது என்பதை மொத்த இந்திய நாடும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன். இன்று முரசொலி பவள விழா வாழ்த்தரங்கத்தில் நம் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக  பங்கேற்று சிறப்புறையாற்றினார்.


அவர்தான் அவ்விழாவில் நிறைவுரையாற்றினார். அவர் பேசுகையில், திராவிடம் என்றும் ஒன்று இத்தோடு முடிந்தது என சிலர் நினைக்கிறார்கள் பேசுகிறார்கள்.


ஆனால் நான் ஏற்கனவே ஒரு பேட்டியில் மு கூறியதை போல  நம் தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் அழுத்தமாக இருக்கும் வரை திராவிடமும் இருக்கும்.திராவிடம் நம் என்பது மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது. இதை மொத்த நாடும் மக்களும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கமல் தெரிவித்தார்.

Find Out More:

Related Articles: