உத்தரபிரதேச மந்திரி சபை விரிவாக்கம்

Sekar Chandra
லக்னோ:
முதல்வர் சொன்னார்... கவர்னர் நியமிச்சுட்டார். எங்கு உத்தரபிரதேசத்தில்தான். என்ன விஷயம் தெரியுங்களா?


உத்தரபிரதேசத்தில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அது உடனே நடக்கவில்லை. இந்நிலையில் இன்று 5 புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் 3 பேர் கேபினட் மந்திரிகள் 2 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள் ஆவர். இவர்களை முதல்வர் அகிலேஷ் யாதவ் சிபாரிசின் பேரில் மாநில கவர்னர் நியமனம் செய்துள்ளார்.


எப்போ எதை செய்வார்னே தெரியலையே...யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் மந்திரி சபை விரிவாக்கம் செய்துவிட்டார் அகிலேஷ். இதுதான் அதிரடியோ.


Find Out More:

Related Articles: