ஜாதி பற்றி பேசும் சமுத்திரக்கனி!

SIBY HERALD
இயக்குனர் சமுத்திரக்கனி இப்பொழுது நாடோடிகள் டூ படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஜாதி எதிர்ப்பு பற்றி பேசவுள்ளாராம். நாடோடிகள் படத்துக்கும் இந்த செகண்ட் பார்ட்க்கும் சம்பந்தம் இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.



சசிகுமார் இந்த படத்தில் ஜீவானந்தம் என்ற வேடத்தில் நடிக்க அஞ்சலி செங்கொடி என்ற வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பரணி மற்றும் அதுல்ய ரவி ஆகியோரும் நடித்துள்ள இந்த படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது.



இந்த படம் நான்கு ஜாதி எதிர்ப்பு இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை பற்றிய படம் என்கிறார் சமுத்திரக்கனி. 


Find Out More:

Related Articles: