இந்தியன் 2 கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு ஜாமீன்

SIBY HERALD

கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும்  இந்தியன் 2  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது  கிரேன்  அறுந்து கீழே விழுந்து  3 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்தில் பலியான மூவருக்கும் கமலஹாசன் ஒரு கோடியும் லைக்கா நிறுவனம்  2 கோடி நிதியுதவி அளித்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அம்பத்தூர் நீதிபதி கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு ஜாமீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும்  இந்தியன் 2  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது  கிரேன்  அறுந்து கீழே விழுந்து  3 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்தில் பலியான மூவருக்கும் கமலஹாசன் ஒரு கோடியும் லைக்கா நிறுவனம்  2 கோடி நிதியுதவி அளித்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அம்பத்தூர் நீதிபதி கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு ஜாமீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும்  இந்தியன் 2  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது  கிரேன்  அறுந்து கீழே விழுந்து  3 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்தில் பலியான மூவருக்கும் கமலஹாசன் ஒரு கோடியும் லைக்கா நிறுவனம்  2 கோடி நிதியுதவி அளித்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அம்பத்தூர் நீதிபதி கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு ஜாமீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும்  இந்தியன் 2  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது  கிரேன்  அறுந்து கீழே விழுந்து  3 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்தில் பலியான மூவருக்கும் கமலஹாசன் ஒரு கோடியும் லைக்கா நிறுவனம்  2 கோடி நிதியுதவி அளித்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அம்பத்தூர் நீதிபதி கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு ஜாமீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும்  இந்தியன் 2  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது  கிரேன்  அறுந்து கீழே விழுந்து  3 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்தில் பலியான மூவருக்கும் கமலஹாசன் ஒரு கோடியும் லைக்கா நிறுவனம்  2 கோடி நிதியுதவி அளித்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அம்பத்தூர் நீதிபதி கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு ஜாமீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Find Out More:

Related Articles: