எதுவுமே வேண்டாம்... பிரிந்தால் போதும்... அமலாபால் முடிவு?

Sekar Tamil
சென்னை:
எதுவும் வேண்டாம் பிரிந்து சென்றால் போதும் என்று நினைத்துவிட்டார் போலும் என்று காரணம் சொல்கின்றனர் கோலிவுட் வாசிகள். எதற்கு தெரியுங்களா?


விஜய்-அமலா பால் பிரிவிற்கான காரணம் இதுதான் என்று இதுவரை யாருக்கும் தெரியாத நிலையே இருந்து வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.


நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டும் உடைந்தததே விவாகரத்திற்கு காரணம் என்று இயக்குனர் விஜய் முதல்முறையாக தெரிவித்தார்.
ஆனால் அமலாபால் எந்த ஸ்டேட்மெண்ட்டும் சொல்லவும் இல்லை. விஜய்யிடம் இருந்து ஜீவனாம்சமும் கேட்கவில்லை. காரணம் பிரிந்து சென்றால் போதும் என்று நினைக்கிறார் போலும் என்கின்றனர் கோலிவுட்வாசிகள். என்னம்மா... என்னதான் நடந்துச்சும்மா...


Find Out More:

Related Articles: