விவாகரத்து ஏன்... மனம் திறந்தார் இயக்குனர் விஜய்...

frame விவாகரத்து ஏன்... மனம் திறந்தார் இயக்குனர் விஜய்...

Sekar Tamil
சென்னை:
நான் அப்படி சொல்லவே இல்லை... நம்பிக்கை, நேர்மை இல்லாட்டா... திருமண வாழ்க்கைக்கு எவ்வித அர்த்தமும் இல்லை என்று விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இவர்.


வேறு யாரு... இயக்குனர் விஜய்தான். கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியை உலுக்கி வரும் விஜய்-அமலாபால் விவாகரத்து குறித்துதான் முதல்முறையாக இயக்குனர் விஜய் மனம் திறந்து பேசியுள்ளார், 


அவர் சொன்னது இதுதான். ‘நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்விற்கு சிறந்த பாலம். அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்வதில் எவ்வித அர்த்தமும் இருக்காது’ என்று சொல்லியிருக்காருங்க.
அதுமட்டுமா? தன் மீதான குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லியிருக்கார் எப்படி தெரியுங்களா?


அமலா பாலை படத்தில் நடிக்க கூடாது என எப்போதும் சொன்னது இல்லை. தடை விதித்ததில்லை’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். அப்போ... உடைந்தது... இனி ஒட்டாதா?



Find Out More:

Related Articles:

Unable to Load More