உயரே.. உயரே பறக்குது ஊர் குருவி... உழைப்புக்கு மரியாதை

Sekar Tamil
சென்னை:
உயரே... உயரே என்று தன் நடிப்பால் ஏராளமான படத்தில் புக் ஆகிக்கிட்டு வர்றார்... புரோட்டா சூரி ஆகிய புஷ்பாவின் புருஷன்.


என்ன விஷயம் தெரியுங்களா? சந்தானம் இனி  இப்படித்தான் என்று தில்லாக ஹீரோவாகி துட்டு சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டார். இப்போ காமெடியன் என்றால் அதில் முன்னணியில் இருப்பது சூரிதான். இவருக்குதான் ஒரு பம்பர் பரிசு கிடைத்துள்ளது.


எழில், கௌரவ் மற்றும் ஒரு புதுமுக இயக்குனர் தளபதி ஆகியோர் இயக்கும் படம் என்று 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் உதயநிதி. இந்த 3 படத்திலும் சூரிதான் காமெடி ஏரியாவை கவனித்து கொள்கிறாராம். இது எப்படி இருக்கு?


Find Out More:

Related Articles: