முதல் ஷெட்யூல் ஓவர்... அடுத்தது சென்னையில்..

Sekar Tamil
சென்னை:
ஆரம்பித்ததும் தெரியவில்லை... முதல் ஷெட்யூலை முடித்ததும் தெரியவில்லையே என்று ஆச்சரியப்படுகின்றனர் கோடம்பாக்கத்தினர். காரணம். இதுதான்.


மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்தில் இரண்டாவது ஷெட்யூல்ட் சென்னையில் நடக்கிறது. அப்போ முதல் ஷெட்யூல் என்கிறீர்களா? அதை கிடுகிடுவென எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.


 கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் இந்தப் படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் ஆரம்பம் ஆனது குறிப்பிடத்தக்கது. அங்கு படப்பிடிப்பை முடித்து ஆகஸ்டில் சென்னையில் இரண்டாவது ஷெட்யூல்டை தொடங்குகின்றனர். அதன் பிறகு காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். படம் வேகமாக வளர்ந்து வருகிறதாம்.


Find Out More:

Related Articles: