யானையை பார்த்து பூனை செய்யலாமா? 6 பேக்ஸ்சில் சந்தானம்?

Sekar Tamil
சென்னை:
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது என்று தமிழகத்தில் ஒரு பழமொழி சொல்வார். அதாவது புலி.. புலிதான்... பூனை பூனைதான். ஆனால் இங்கு ஒரு பூனை யானை ஆக ட்ரை பண்ணுதாம். விஷயம் என்னன்னா?


தில்லுக்கு துட்டு படம் பிற ஹீரோக்களின் படங்களை டப் கொடுத்து ஓடி கல்லாவை ரொப்பியதால் சந்தானம் செம மகிழ்ச்சியாம். மற்ற படங்கள் கொடுக்காத பேரை இந்த படம் சம்பாத்தித்து கொடுக்க இப்ப இவர் ஒரு முடிவுக்கு வந்து இருக்காராம். என்ன முடிவு தெரியுங்களா? 


சிக்ஸ் பேக் வைக்கப் போகிறாராம். அதேபோல் தன்னோட படங்களில் இனி ஆக்சன் காட்சிகளை அழுத்தமாக வைக்க போறாராம். இவர் சிக்ஸ் பேக் வைக்க போவதை அறிந்த சிலர்தான் மேலே கண்ட பழமொழியை சொல்லி பயங்கரமாக சிரிக்கின்றனராம். பார்ப்போம். என்ன நடக்குதுன்னு.


Find Out More:

Related Articles: