வதந்தி இல்லை... உண்மை

Sekar Tamil
சென்னை:
என் குடும்பத்தினர் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவேன் என்று முதல்முறையாக வாய்ஸ் விட்டுள்ளார் இவர். யார் தெரியுங்களா?


இயக்குனர் விஜய்தான். கடந்த சில நாட்களாக விஜய்- அமலாபால் விவாகரத்து செய்திதான் கோலிவுட்டை சுனாமி போல் சுற்றி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தற்போது வாய் திறந்துள்ளார் இயக்குனர் விஜய். அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுங்களா?


இதுகுறித்து எனக்கு பேச விருப்பமில்லை, என் பெற்றோர்கள் எடுக்கும் முடிவிற்கு நான் கட்டுப்படுவேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
இதிலிருந்து விவாகரத்து செய்தி வதந்தி அல்ல உண்மைதான் என்று நிரூபணமாகி உள்ளது.


Find Out More:

Related Articles: