நடுநடுங்கிய அஞ்சலி பாப்பா... வீரசிவாஜியில் இந்த கூத்து

Sekar Chandra
சென்னை:
நடுங்கியே போய் விட்டாராம் "அஞ்சலி" பாப்பா... வெடவெடவென்று அவர் நடுங்கியதை கண்டு படக்குழுவினரும் நடுங்கி உள்ளனர். எதற்கு என்று தெரியுங்களா?


"அஞ்சலி" பாப்பா இப்போ வளர்ந்த பாப்பாவாயிடுச்சு... இப்ப அதுவல்ல மேட்டரு...மலையாளத்தில் ஒரு படமும், விக்ரம் பிரபு ஜோடியாக வீரசிவாஜியில் அஞ்சலி பாப்பா ஷாம்லிதான் ஜோடியாக நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடத்த தீர்மானம் செஞ்சாங்க. அப்புறம் என்ன மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பறந்து இருக்காங்க.


அங்கதான் ஷாம்லி நடுநடுங்கி போயிட்டாங்களாம். காரணம். வேற ஒண்ணும் இல்லீங்க. இவங்க போன நேரம் செம குளிராம். வெடவெடன்னு ஆடிப்போன பாப்பாவை பார்த்து படக்குழுவும் குளிரில் ஆட்டோமேட்டிக்கா நடுங்கிட்டாங்களாம். அம்புட்டு குளிராம். இந்த குளிரையே தாங்க முடியலையே... என்று நொந்து போய்விட்டாராம் அஞ்சலி பாப்பா ஷாம்லி.



Find Out More:

Related Articles: