நட்பே என்றாலும் பணம் முக்கியம்பா... சிம்பு தரப்பு தகவல்

Sekar Chandra
சென்னை:
என்னால் வம்பு என்கிறார்களே...நட்பு என்றாலும் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரியாதா என்று சிம்பு தரப்பு எதிர் கேள்வி கேட்டுள்ளது. 


சிம்புவிற்கு எப்போதும் ஆதரவு தரும்  இயக்குனர் என்றால் அவர் கௌதம் மேனன்தான்.  ஆனால், தன்  பேட்டியில் படப்பிடிப்புக்கு சிம்பு வரவில்லை என்று கௌதம் கூறிய குற்றச்சாட்டுதான் லேட்டஸ்ட் வம்பாகி உள்ளது. 


இதுக்குறித்து சிம்பு தரப்பு கூறுகையில் ‘கௌதம் மீது சிம்பு மிகுந்த அன்பு கொண்டவர். அவர் ஏன் அப்படி பேசினார் என்று தெரியவில்லை. என்ன தான் நட்பு என்றாலும் பணமே தரவில்லை என்றால் எப்படி நடிப்பது? என கூறியுள்ளதாம். அப்போ... பணம்தான் பிரச்னையாகி இருக்கிறதா என்று கோலிவுட் பரபரக்கிறது. என்னதாம்பா நடக்குது... உண்மையை சொல்லுங்கப்பா...


Find Out More:

Related Articles: