சாப்பிடும் போது அழும் முதலைகள்..

Sekar Chandra
சென்னை:
நம்ம வீட்டுல வெங்காயம் உரிச்சா நமக்கும் கண்ணீர் வரும். சாப்பிடும்போது காரம் அதிகமாக இருந்தா... கண்டிப்பா கண்கள் கலங்கி கண்ணீர் வரும். இது மனிதர்கள் ஆகிய நமக்கு. சரி... எந்த விலங்காவது சாப்பிடும் போது கண்ணீர் வடிக்குமா?


வடிக்கும் சார் வடிக்கும். உண்மைதான். அப்படிப்பட்ட ஒரு விலங்கு இருக்கு. எது தெரியுங்களா? தரையிலும், தண்ணீரிலும் வாழும் நம்ம முதலையார்தான் அவர். முதலை சாப்பிடும்போது கண்களில் இருந்து கண்ணீர் வருமாம்.


அது என்ன காரமாவா சாப்பிடுது என்று கேட்காதீங்க. அறிவியல் இப்படிதான் சொல்கிறது. சாப்பிடும் போது முதலைக்கு கண்ணீர் வரும் என்று திட்டவட்டமாக சொல்லப்பட்டு இருக்கு. இதுதான் முதலைக்கண்ணீரோ?


Find Out More:

Related Articles: