முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க சில டிப்ஸ்

Sekar Tamil
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைய செய்ய, நாம் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


பன்னீர் ரோஜா இதழ் - 1 கப் 
வேப்பிலை - 1/2 கப் 
எலுமிச்சை சாறு 


பன்னீர் ரோஜா இதழுடன், வேப்பிலையை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, பேஸ்ட்டாகி கொள்ளுங்கள். 


இந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து, நன்கு உலர விட வேண்டும். பிறகு காட்டனை, பன்னீரில் நனைத்து உத்தடம் கொடுத்து வர வேண்டும். 15 நிமிடம் கழித்து, முகத்தை சுத்தமான நீரில் கழுவிட வேண்டும். 


இதை வாரம் இருமுறை பின்பற்றி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.


Find Out More:

Related Articles: