ஆடி ஏ8எல் புக்கிங் தொடங்கியது!

SIBY HERALD

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார்  நிறுவனமான ஆடி, பல்வேறு நாடுகளில்  தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவிலும்  சொகுசு ரக கார்களை விற்பனை செய்து வருகிறது.இந்நிலையில்,   புதிய ரக காரை அந்நிறுவனம்  விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியது.அந்நிறுவனம் செடான் ஆடி ஏ8எல் மாடல் காரை  டிசம்பர் மாதம் இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது.ஆடி  ஏ8எல் மாடல் புக்கிங்கை அறிவித்துள்ளது. 


அந்நிறுவன டீலர்கள்  2ம் தேதியில் இருந்து  புக்கிங் பதிவு செய்து வருகின்றனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார்  நிறுவனமான ஆடி, பல்வேறு நாடுகளில்  தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றது.



இந்தியாவிலும்  சொகுசு ரக கார்களை விற்பனை செய்து வருகிறது.இந்நிலையில்,   புதிய ரக காரை அந்நிறுவனம்  விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியது.அந்நிறுவனம் செடான் ஆடி ஏ8எல் மாடல் காரை  டிசம்பர் மாதம் இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது.ஆடி  ஏ8எல் மாடல் புக்கிங்கை அறிவித்துள்ளது.  அந்நிறுவன டீலர்கள்  2ம் தேதியில் இருந்து  புக்கிங் பதிவு செய்து வருகின்றனர்.


Find Out More:

Related Articles: