வாடிக்கையாளரை திருப்திப்படுத்தும் டாடா!

SIBY HERALD
டாடா நிறுவனம் எதிர்பார்ப்பில் இருந்த ஹாரியர் எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.  இந்த  கார்   2018ம் ஆண்டு வாகன கணகாட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.எச்5எக்ஸ் என்ற பெயரில் அந்த கார் அறிமுகம் செய்யப்பட, அந்த கார் இந்தியாவில் ஹாரியர் பெயரில் களமிறக்கப்பட்டது.


டாடா நிறுவனத்தின் ஹாரியர் காரிலே  சன்ரூஃப்  இல்லாமல் இருப்பது குறையாக இருக்கின்றது. வாடிக்கையாளர்கள் இந்த ஆப்ஷனை ஹாரியர் காரில் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.



இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், டாடா   சன்ரூஃப்  அக்ஸசெரீஸாக வழங்க முடிவு செய்து ரூ. 95066 விலையில் விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளது.


Find Out More:

Related Articles: