250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்யும் சிஎஃப் மோட்டோ!

SIBY HERALD
சீனாவை சேர்ந்த சிஎஃப் நிறுவனம் இந்தியாவில் ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் வர்த்தகத்தை துவங்கியது. 300 என்கே, 650 என்கே, 650 எம்டி,650 ஜிடி ஆகிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு சிஎஃப் மோட்டோ - ஏஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் சீனாவில் கொண்டு வரப்பட்ட சிஎஃப் மோட்டோ 250 எஸ்ஆர் என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கையே இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு  திட்டமிட்டுள்ளது.


சீனாவை சேர்ந்த சிஎஃப் நிறுவனம் இந்தியாவில் ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் வர்த்தகத்தை துவங்கியது. 300 என்கே, 650 என்கே, 650 எம்டி,650 ஜிடி ஆகிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு சிஎஃப் மோட்டோ - ஏஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் சீனாவில் கொண்டு வரப்பட்ட சிஎஃப் மோட்டோ 250 எஸ்ஆர் என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கையே இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு  திட்டமிட்டுள்ளது.



சீனாவை சேர்ந்த சிஎஃப் நிறுவனம் இந்தியாவில் ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் வர்த்தகத்தை துவங்கியது. 300 என்கே, 650 என்கே, 650 எம்டி,650 ஜிடி ஆகிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு சிஎஃப் மோட்டோ - ஏஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் சீனாவில் கொண்டு வரப்பட்ட சிஎஃப் மோட்டோ 250 எஸ்ஆர் என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கையே இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு  திட்டமிட்டுள்ளது.


Find Out More:

Related Articles: